2022 வரவு செலவுத் திட்டம் மக்களை ஏமாற்றியுள்ளது – ஐ.தே.க.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 2022 வரவு செலவுத் திட்டம் மக்களை ஏமாற்றியுள்ளது – ஐ.தே.க.

சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நியாயப்படுத்த மாத்திரமே பயன்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அக்கட்சியின் துணைத் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

 கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் சுமைக்கு ஆளாகியுள்ளனர். 

இருப்பினும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.