என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் இராஜினாமா செய்வேன்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் இராஜினாமா செய்வேன்.

மைத்திரி அதிரடி அறிவிப்பு* தன்மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறப்பேன் என, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தில் இன்று (11) தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று (10) உரையாற்றியிருந்த அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே, “ மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது, கொழும்பில் மூன்று வீடுகளை நிர்மாணித்துகொண்டார்” என அமைச்சர் மஹிந்தனந்த குற்றஞ்சாட்டியிருந்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.