நாட்டின் சில பகுதிகளில் இன்னும் சில மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

நாட்டின் சில பகுதிகளில் இன்னும் சில மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்.

மகா ஓயா பெருக்கெடுத்துள்ளமையினால் அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல,வென்னப்புவ, நாரம்மல மற்றும் தங்கொடுவ ஆகிய பகுதிகளில் தாழ்நிலப்பகுதிகளில் இன்னும் ஓரிரு மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

 எனவே அந்த பிரதேசங்களில் தாழ்நிலப் பகுதிகளை அண்டி வாழும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக, குறித்த நிலையத்தின் பணிப்பாளர் தமிழன் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.