கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 24 பேருக்கு தொற்று.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 24 பேருக்கு தொற்று.

காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் ரெபிட் அன்ரிஜன் பரிசோதனையின்போது 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளா் வைத்தியா் ஷேல்டன் பெரேரா தெரிவித்துள்ளார். 

அந்த வைத்தியசாலையின் வெளிநோயாளா் பிரிவில் நேற்று முன்தினம் 399 ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பரிசோதனைகளில் 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 இதேவேளை, 92 பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையிலும் 12 பேருக்கு தொற்று உறதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியஙசாலையின் பணிப்பாளா் தெரிவித்துள்ளாா். 

மேலும், 24 மணிநேரத்தில் காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில், 24 மணிநேரத்தில் இந்த வைத்தியசாலைக்கு புதிதாக 20 கொரோனா நோயாளர்கள் சிகிச்சைக்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 62 கொரோனா நோயாளர்கள் இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளாா். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.