மதுபானங்களின் விலை அதிகரிப்பு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மதுபானங்களின் விலை அதிகரிப்பு

தொடர்பில் அறிவிக்குமாறு கோரிக்கை அரசாங்கத்தின் அல்லது கலால் திணைக்களத்தின் அனுமதியின்றி மதுபானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மதுபான நிறுவனங்களுக்கு கலால் ஆணையாளர் நாயகம் ஜே. குணசிறி நேற்று (03) மதுபான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார். 

மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக மதுபானங்களின் விலையை பல்வேறு விலைகளில் அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அத்தகைய அதிகரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் கலால் திணைக்களத்திடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மதுபானங்களின் விலை அதிகரிப்பை வரி அதிகரிப்பின் ஊடாக நிதி அமைச்சு மேற்கொள்வதாகவும், இம்முறை நிதியமைச்சோ அல்லது கலால் திணைக்களமோ மதுபானங்களின் விலையை அறியாமல் அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

 அரசாங்கத்தின் அனுமதியின்றி மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டால் அது தொடர்பில் கலால் திணைக்களத்துக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.