மிகிந்தலை பாடசாலையில் மாணவர்கள் ஆசிரியர்களிற்கு கொரோனா

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மிகிந்தலை பாடசாலையில் மாணவர்கள் ஆசிரியர்களிற்கு கொரோனா

மிகிந்தலை பாடசாலையொன்றில் ஆண்டு இரண்டில் கல்விகற்க்கும் மாணவர்கள் இருவரும் பாடசாலை ஆசிரியர்கள் ஒன்பதுபேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சுகாதார அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட ஆரம்ப பாடசாலையை தற்காலிகமாக மூடியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

ஏழு வயது மாணவர்கள் இருவரே பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 மாணவர்கள் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து எச்சரித்துள்ள சுகாதார அதிகாரிகள் அனுராதபுரத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கின்றது என தெரிவித்துள்ளனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.