அமெரிக்கப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் பலி;

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 அமெரிக்கப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் பலி;

எண்மர் காயம் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள தாகவும், துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் ஒருவர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவனும், 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளும் உயிரிழந்துள்ளனர்.

 காயமடைந்தவர்களில் இருவர் சத்திர சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 15 வயது மாணவர் ஒருவர் அரை தானியங்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் சந்தேகநபரான மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.