லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இரண்டாவது பருவம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இரண்டாவது பருவம் 


ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், ஐந்து அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணிகளின் தலைவர்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர்களை உறுதிசெய்துள்ளனர் தலைமைப் பயிற்சியாளர்கள் 

👉காலி கிளேடியேட்டர்ஸ் – உமர் குல், 

👉ஜப்னா கிங்ஸ் – திலின கண்டம்பி 

👉கொழும்பு ஸ்டார்ஸ் – ருவன் கல்பகே, 👉தம்புள்ள ஜெயண்ட்ஸ் – ஸ்டூவர்ட் லோ, 👉கண்டி வொரியர்ஸ் – லால்சாந்த் ராஜ்பூத் தலைவர்கள் 

👉காலி கிளேடியேட்டர்ஸ் – பானுக ராஜபக்ஷ, 

👉ஜப்னா கிங்ஸ் – திசர பெரேரா, 

👉கொழும்பு ஸ்டார்ஸ் – அஞ்செலோ மெதிவ்ஸ், 

👉தம்புள்ள ஜெயண்ட்ஸ் – தசுன் ஷானக, 👉கண்டி வொரியர்ஸ் – அசேல குணரட்ன ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.