October 31,யாசகர்களை தேடி விசேட நடவடிக்கை... 2021 at 12:12PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 யாசகர்களை தேடி விசேட நடவடிக்கை...

மேல் மாகாணத்தில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் யாசகத்தில் ஈடுபடுபவர்களை பரிசோதித்து அவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு வழிகாட்டும் விசேட வேலைத்திட்டமொன்று நேற்று (30) ஆரம்பிக்கப்பட்டது. 

இதன்படி ,மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நேற்று (30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, 541 யாசகர்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், அதில் ஒரு தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாத 77 யாசகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

மேலும் ,அவர்களில் 22 பேருக்கு நேற்று (30) கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன், ஏனைய 55 பேருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும் என மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.