மின் துண்டிப்பு ஏற்படும் என அச்சம் வேண்டாம். அமைச்சர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மின் துண்டிப்பு ஏற்படும் என அச்சம் வேண்டாம். அமைச்சர்.

மின் துண்டிப்பு ஏற்படும் என யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் காமினி ளொகுகெ குறிப்பிட்டார்.

 எதிர்வரும் 3ம் திகதி மின்சார சபை ஊழியர் சங்கங்கள் சில நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் 4 பிரபல தொழிற்சங்கங்கள் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் ஏதும் நடக்காது என தம்மிடம் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் காமினி ளொகுகெ குறிப்பிட்டார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.