வெள்ள நீரால் நுவரெலியா விவசாயிகளின் பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு (செ.திவாகரன்)

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

வெள்ள நீரால் நுவரெலியா விவசாயிகளின் பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு (செ.திவாகரன்)

நேற்று பெய்த கன மழையால் நுவரெலியாவிலுள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் நுவரெலியா விவசாயிகள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள இரசாயன உரத்தட்டுப்பாடு, கிருமிநாசினி தட்டுப்பாடு காரணமாக அதிக பிரதேசங் களிலுள்ள விவசாயிகள் விவசாயத்தைக் கை விட்டனர். எனினும் நுவரெலியாவில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள் அதிகம். 

இதன் காரணமாக உரம்,கிருமிநாசினிகளை அதிக விலைக்கு வாங்கி விவசாயத்தைக் கை விடாமல் பாதுகாத்து வந்து நுவரெலியா , பொரலாந்த , கந்தப்பளை போன்ற பகுதி மக்களின் பயிர்ச்செய்கைகள் நேற்று மாலையில் பெய்த பலத்த மழையால் அழிவடைந்துள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

மரம் ஏறி விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாகவே இந்த நுவரெலியா நகர விவசாயிகளின் நிலைமை தற்போது உள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.