உள நல கோளாறுகளால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் அதிகரிப்பு - வைத்தியர் மியுரு சந்திரதாச

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

உள நல கோளாறுகளால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் அதிகரிப்பு - வைத்தியர் மியுரு சந்திரதாச

நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் உள நல கோளாறுகளால் பாதிக்கப்படும் சிறுவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் எண்ணிக்கை நூற்றுக்கு 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதெனச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. 

களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ராகம போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் மற்றும் இளம்பருவ சுகாதார நிபுணருமான, வைத்தியர் மியுரு சந்திரதாச கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

தற்போது டிஜிட்டல் திரைக்கு அடிமையாகும் மனநிலை சிறுவர் கள் மற்றும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் பெரும்பாலாக காணக்கூடியதாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.