வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தாய் ஒருவர் செய்த காரியம் என்ன?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தாய் ஒருவர் செய்த காரியம் என்ன?

இலங்கையில் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தாய் ஒருவர் தானும் விஷத்தை பருகி 3 குழந் தைகளுக்கும் விஷம் பருகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இந்தத் துயரச் சம்பவம் பதுளை - வேவெல்ஹின்ன தோட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 31 வயதுடைய தாய், 7, 5 மற்றும் 4 வயதுடைய மூன்று பிள்ளைகளுமே இவ்வாறு விஷம் அருந்தியுள்ளனர்.

 குறித்த பெண்ணின் கணவர் மனநலம் பாதிக்கப்பட் டுள்ளதாகவும், பொருளாதார சுமை காரணமாகத் தற் கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் அப் பெண் தெரிவித்துள்ளார்.

 எனினும், பிரதேசவாசிகள் குறித்த நால்வரையும் உடன டியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் வைத்தியர்கள் அவர்களைக் காப்பாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.