October 23, 2021 at 03:59PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 ஆசிரியர்கள் போக்குவரத்துப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளதால் ஆசிரியர்கள் போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது வெளி மாவட்டங்களில் உள்ள சில ஆசிரியர் கள் மாகாண எல்லைகளைக் கடந்து திங்கட்கிழமை பணிக்குத் திரும்ப வேண்டும் என அச்சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.