வெலிக்கடை சிறையில் கைதிகள் கலவரம்; கட்டுப்படுத்தும் முயற்சியில் சிறைக்காவலர்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 வெலிக்கடை சிறையில் கைதிகள் கலவரம்; கட்டுப்படுத்தும் முயற்சியில் சிறைக்காவலர்கள்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தற்போது சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக் கைதிகள் என்றும் தெரியவருகிறது.

 கைதிகள் தற்போது வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தினுள் அழிவை ஏற்படுத்தி வருவதாகவும் சிறைக்காவலர்கள் பொல்லுகள் சகிதம் அவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

 சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மேல் ஏறி சில கைதிகள் ஆரம்பித்த போராட்டங்கள், தற்போது கலவரமாக மாறியுள்ளதையடுத்து சிறைக்காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

துமிந்த சில்வா போன்றோர் 5 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்ததாகவும் ஆனால் சில கைதிகள் 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைபட்டு இருப்ப தாகவும் தெரிவிக்கும் கைதிகள், இவ்விடயத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உடனடியாகத் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.