பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்து கலந்துரையாடல்...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்து கலந்துரையாடல்...


நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் இன்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெறும்.

 இதன்படி ,நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பேச்சுவார்த்தையில் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர். 

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது. 

மேலும் ,ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தடுப்பூசி போடப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய அறிக்கைகள் பரிசீலிக்கப்பட உள்ளதாகவும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.