2022ஆம் ஆண்டிலும் கொவிட் தொற்று பரவும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 2022ஆம் ஆண்டிலும் கொவிட் தொற்று பரவும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.

2022ஆம் ஆண்டிலும் கொவிட் தொற்று நோய் ஏழை நாடுகள் மூலம் பரவும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 ஏழை நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் கிடைப்பதில்லை என அதன் சிரேஷ்ட தலைவரான புருஸ் ஐல்வர்ட் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக 2022ஆம் ஆண்டிலும் கொவிட் பரவல் தொடர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஏனைய கண்டங்களில் உள்ள 40 வீத மக்களுடன் ஒப்பிடுகையில் ஆபிரிக்க கண்டத்தில் 5 வீதத்துக்கும் குறைவானோரே தடுப்பூசி பெற்றுள்ளனர். 

பெரும்பாலான கொவிட் தடுப்பூசிகள் உயர் வருமானம் அல்லது உயர் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் வழங்கப்பட்டுள்ளன. 

உலகளவில் நிர்வகிக்கப்படும் டோஸ்களில் ஆபிரிக்காவில் 2.6% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

 இங்கிலாந்து 10 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்கு வழங்கியுள்ளது. மொத்தம் 100 மில்லியன் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.