200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

கொவிட் – 19 தொற்று நிலைமையின் காரணமாக நீண்ட நாட்களாக நாடுபூராகவுமுள்ள பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. 

அதன்படி ,இந்நிலையில், 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை நாளை (21) மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அரசாஙகம் அறிவித்துள்ளது.

 மேலும் ,சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், கட்டக்கட்டமாக சகல பாடசாலைகளையும் முழுமையாக திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.