21ஆம் திகதி பட்டதாரி பயிலுனர்கள் கட்டாயமாக பணிக்கு சமுகமளிக்க வேண்டும் - அரச அதிகாரி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 21ஆம் திகதி பட்டதாரி பயிலுனர்கள் கட்டாயமாக பணிக்கு சமுகமளிக்க வேண்டும் - அரச அதிகாரி.

21ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் போது பட்டதாரி பயிலுனர் ஆசிரியர்கள் கடமைக்கு கட்டாயமாக சமுகமளிக்க வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிறி தெரிவித்துள்ளார்.

 பொதுச்சேவைக்குள் உள்வாங்கப்பட்டு கல்வியமைச் சினால் வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட 18,000 பட்டதாரி பயிலுனர் ஆசிரியர்களும் கட்டாயமாக 21 ம் திகதி கடமைக்கு திரும்ப வேண்டும் என அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும் ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப் படுவதன் அடிப்படையிலும் பாடசாலைகளை கட்டம் கட்டமாகத் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 இதனடிப்படையில் அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL
 👇👇👇
 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.