பொதுமக்கள் மண்ணெண்ணெய் அடுப்பைக் கொள்வனவு செய்யும் நிலை அதிகரிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பொதுமக்கள் மண்ணெண்ணெய் அடுப்பைக் கொள்வனவு செய்யும் நிலை அதிகரிப்பு. 


சந்தையில், சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்ததை அடுத்து, புறக்கோட்டை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில், பொதுமக்கள் மண்ணெண்ணெய் அடுப்பைக் கொள்வனவு செய்யும் நிலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி ,சமையல் எரிவாயு விலை அதிகரித்ததை அடுத்து, பொதுமக்கள் மண்ணெண்ணெய் அடுப்பைப் பயன்படுத்த வேண்டும் என சமூகத்திலும், சமூக ஊடகங்களிலும் அதிகளவில் கருத்தாடல்கள் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. 

மேலும் ,இவ்வாறான நிலையில், கடந்த இரண்டு நாட்களில், புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில், மண்ணெண்ணெய் அடுப்பு விற்பனை அதிகரித்துள்ளதாக, புறக்கோட்டை ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.