சுகாதார வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டால் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சுகாதார வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டால் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள பின்னணியில், சுகா தார வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டால், விருப்பம் இல் லாவிட்டாலும் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை மேற் கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என்று சுகாதார சேவைகள் பணிப் பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரி வித்தார்.

 மக்கள் மிகவும் கவனமாகச் செயற்படாவிட்டால், நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என்றும், நாடு முழுவதும் 15 ஆம் திகதி திறக்க முடியுமா என்று சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதன் விளைவாக, சுகாதார வழிகாட்டுதல்களை சரியான முறை யில் பின்பற்றுமாறு மக்களைக் கடுமையாக வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். 

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.