இன்று இலங்கை வருகிறது உலகின் மிகப்பெரிய கப்பல்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இன்று இலங்கை வருகிறது உலகின் மிகப்பெரிய கப்பல்

உலகின் மிகப்பெரிய அசையும் சொத்தான Ever Ace கொள்கலன் கப்பல் இன்று கொழும்பு துறைமுகதில் நங்கூரமிட உள்ளது. 

400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் உள்ள இந்த மிதக்கும் தீவு 23,992 கொள்கலன்களை சுமக்கக்கூடியது.

 கடந்த மாதம் நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கிய குறித்த கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. 

உலகின் 24 துறைமுகங்கள் இந்தக் கப்பலை கையாள முடியும் என்ற வகையில் தெற்காசிய வலயத்தில் கொழும்பு துறைமுகத்தில் மட்டுமே குறித்த கப்பலை நங்கூரமிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.