மாகாணங்களிடையே பயன்படுத்தவுள்ள இ.போ.ச. பஸ்களை மாகாணங்களுக்குள்ளே சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மாகாணங்களிடையே பயன்படுத்தவுள்ள இ.போ.ச. பஸ்களை மாகாணங்களுக்குள்ளே சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், சில நிபந்தனைகளின் கீழ் மாகாணங்கள் இடையே பொதுப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ள பஸ்களை நாளை முதல் மாகாணங்களுக்குள்ளே இயக்க வேண்டும் என்று போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, ஆசனங்களின் எண் ணிக்கையின் அடிப்படையில் பயணிகள் பயணிப்பதை உறுதிப்படுத்தியவாறு, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் சேவைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.