அரசியல் வரலாறு இதுவரை காணாத வரவு செலவு திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்படும் - ஜனக பண்டார.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அரசியல் வரலாறு இதுவரை காணாத வரவு செலவு திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்படும் - ஜனக பண்டார.

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை பார்த்து மக்கள் ஆச்சரியமடைவார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

 அரசியல் வரலாற்றில் இதுவரையில் சமர்ப்பிக்கப்படாத வரவு செலவு திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

அரசியல் வரலாற்றில் இதுவரையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை காட்டிலும் சிறந்த வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.

 மேலும் குறித்த வரவு செலவு திட்டம் பல சிறந்த அம்சங்களை கொண்டுள்ளதாகவும்,அதன் இரகசியத்தை குறிப்பிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார். 

வரவு செலவு திட்டத்தின் ஊடாக அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு இம்முறை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.