பெற்றோர்கள் அச்சமின்றி தங்கள் பிள்ளைகளிற்கு கொரோனாவைரஸ் தடுப்பூசியை வழங்க முன்வரவேண்டும்- ரிட்ஜ்வே மருத்துவமனை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பெற்றோர்கள் அச்சமின்றி தங்கள் பிள்ளைகளிற்கு கொரோனாவைரஸ் தடுப்பூசியை வழங்க முன்வரவேண்டும்- ரிட்ஜ்வே மருத்துவமனை

மருத்துவர் வேண்டுகோள் பெற்றோர்கள் அச்சமின்றி தங்கள் பிள்ளைகளிற்கு கொரோனாவைரஸ் தடுப்பூசியை வழங்க முன்வரவேண்டும் என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் மருத்துவர் தீபல் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 அச்சம் குழப்பம் ஆகியவற்றை கைவிட்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிற்கு தடுப்பூசியை செலுத்த முன்வரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறுவர்களிற்கு அரசாங்கம் தடுப்பூசியை வழங்குவது இலங்கையின் ஏனைய பகுதிகளில் தடுப்பூசிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு முன்மாதிரியாக விளங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 நாட்டின் சனத்தொகையின் 83 வீதமானவர்களிற்கு தடுப்பூசியை செலுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு என குறிப்பிட்டுள்ள அவர் 12 வயதிற்குட்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கவேண்டும் என பரிந்துரைகள் வெளியாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் 12 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகலாம் என தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.