லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலையை 1,200 ரூபாவால் அதிகரிக்கக் கோரிக்கை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலையை 1,200 ரூபாவால் அதிகரிக்கக் கோரிக்கை 


சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 1,200 ரூபாவால் உயர்த்த வேண்டும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

 எரிவாயு நிறுவனத்துக்கு கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் 10,500 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக நவம்பர் மாதத்துக்குள் திறைசேரி பணத்தை வெளியிடாவிட்டால் இலங்கையில் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

உலகச் சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் நாணய மாற்று வீதம் காரணமாக, எரிவாயு 2,800 ரூபா வுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் விற்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇
 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.