பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை - ஜோசப் ஸ்டாலின்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை - ஜோசப் ஸ்டாலின்.

பாடசாலைகளைத் திறப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரி யர் சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு வழங்கப்பட வேண் டும். 

இல்லாவிட்டால் பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டாலும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போ வதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செய லாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

 நாடு திறக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக் கின்றது.

 என்றாலும் பாடசாலைகளை மீண்டும் ஆரம் பிப்பது தொடர்பில் இதுவரை எங்களுடன் கலந்துரையா டப்படவில்லை. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக இருந் தால் அது தொடர்பில் மேற்கொள்வதற்குப் பல நடவடிக்கைகள் இருக் கின்றன. 

பாடசாலைக்குத் தேவையான சுகாதார பாதுகாப்பு, மாணவர் களுக்கான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்ய வேண்டி இருக்கின்றன. அதன் பின்னரே பாட சாலைகளை ஆரம்பிக்கலாம்.

 அத்துடன் பாடசாலைகளைத் திறப்பதற்கு முன்னர் அதி பர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு வழங்கப் படவேண்டும். இல்லாவிட்டால் நாடுபூராகவும் எதிர்ப்பு போராட்டங்களை மேற் கொண்டு, அதிபர், ஆசிரியர் ஆர்ப்பாட்டத்தை புதிய வடிவத் தில் தொடர்ந்து முன்னெடுப்போம். 

எமது இந்த போராட்டத்துக்குப் பல்கலைக்கழக விரி வுரையாளர் களின் சங்கம் மற்றும் ஏனைய தொழிற் சங்கங்களும் ஆதர வளிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.