அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி குறித்து மத்திய வங்கி எடுத்த முடிவு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி குறித்து மத்திய வங்கி எடுத்த முடிவு.


அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கான 100 வீத எல்லை வைப்பு நிபந்தனையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தி வைக்க இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. 

இன்று மத்திய வங்கி ஆளுநரால் வெளியிடப்பட்ட 6 மாத திட்டத்தில் இது குறித்து கூறப்பட்டுள்ளது. 100 வீத வைப்பு தேவைப்படுவதால் பலர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அதற்கான உத்தரவு உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். 

11 பிரிவுகளின் கீழ் 623 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி 100% எல்லை வைப்புத் தேவையை செயற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.