நாடு திறக்கப்படவுள்ள போதிலும் இரண்டு வாரங்களிற்கு மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து இல்லை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

நாடு திறக்கப்படவுள்ள போதிலும் இரண்டு வாரங்களிற்கு மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து இல்லை.

நாளை நாடு திறக்கப்படவுள்ள போதிலும் இரண்டு வாரங்களிற்கு மாகாணங்களிற்கு இடையிலான பேருந்து புகையிரத சேவைகள் இடம்பெறாது என இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுக தெரிவித்துள்ளார்.

 நிதியமைச்சருடனான விசேட சந்திப்பின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர்தெரிவித்துள்ளார். மாகாணங்களிற்குள் பேருந்துசேவை மாத்திரம் இடம்பெறும் புகையிரதசேவை இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

புகையிரதங்களில் போதிய ஆசனவசதிகள் இல்லாததன் காரணமாகவும் அனேகமானவர்கள் நின்றுகொண்டே பயணம் செய்வதாலும் புகையிரதசேவையை ஆரம்பிக்கவேண்டாம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. 

அதிகளவு பயணிகளை ஏற்றுவதை அனுமதிப்பதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பேருந்துகளில் பயணிகளில் நின்றுகொண்டு பயணம் செய்வது அவதானிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.