சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி. 


சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, 2021 ஏப்ரல் முதலாம் திகதி முதல், 2021 செப்டம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், உரிய திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், 2021 ஒக்டோபர் முதலாம் ஆம் திகதி முதல் 2022 மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், உரிய திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.