தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்தியதும் அதிபர்,ஆசிரியர் பணிபகிஷ்கரிப்பு உடனடியாக முன்னெடுக்கப்படும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்தியதும் அதிபர்,ஆசிரியர் பணிபகிஷ்கரிப்பு உடனடியாக முன்னெடுக்கப்படும்.

தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் அதிபர் - ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பை உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் நாடு மீண்டும் திறக்கப்பட்டதும் உடனடியாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

 தங்களது சம்பள முரண்பாட்டுப் பிரச்சினையை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். தீர்வை உடனடியாக பெற்றுத்தரக் கோரி அதிபர், ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணியின் காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.

 பாடசாலைகள் மீண்டும் திறந்தாலும், கற்பிக்கவோ அல்லது பாடசாலைக்குச் செல்லவோ மாட்டோம் என அதிபர், ஆசிரியர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர்.

 இந்த முறை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்கள் மற்றும் பல தொழிற்சங்கங்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.