அரச ஊழியர்களை பணிக்கு திரும்ப அழைப்பது தொடர்பான அறிக்கை நிதியமைச்சரிடம் சமர்ப்பிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அரச ஊழியர்களை பணிக்கு திரும்ப அழைப்பது தொடர்பான அறிக்கை நிதியமைச்சரிடம் சமர்ப்பிப்பு.

நாட்டை மீண்டும் திறந்தவுடன் அரச ஊழியர்களை சேவைக்குத் திரும்ப அழைப்பது தொடர்பிலான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அரச நிறுவனங்களின் தலைவர்கள், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பொது சேவைகள் அமைச்சின் செயலாளரான ரத்னசிறி தெரிவித்தார்.

 இக்கலந்துரையாடல்களின் அடிப்படையில், பொதுத் துறை ஊழியர்களை பணிக்கு திரும்ப அழைப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட தாகவும் அவர் தெரிவித்தார். 

அந்த ஒப்பந்தங்களை இணைத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று நிதி அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட வுடன் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.