அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த உத்தரவாத விலை நீக்கம் - இறக்குமதிக்கும் அனுமதி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த உத்தரவாத விலை நீக்கம் - இறக்குமதிக்கும் அனுமதி.

அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த உத்தரவாத விலை நீக்கப்பட்டுள்ளது. நேற்று (27)இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.. 

இதற்கமைய அரிசிக்கான ஆகக்கூடிய மொத்த மற்றும் சில்லறை விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை. இலங்கைக்கு ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் போலியான அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பது இதன் நோக்கமாகும். 

அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.