நாடு கட்டம் கட்டமாகவே திறக்கப்படும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 நாடு கட்டம் கட்டமாகவே திறக்கப்படும்.

சுதர்ஷனி எதிர்காலத்தில் நாடு ஒரே நேரத்தில் திறக்கப்படாமல் கட்டம் கட்டமான முறையின் கீழ் திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றாளர்கள், கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன என அவர் கூறியுள்ளார். 

எனவே நாட்டை ஒரே நேரத்தில் திறக்காமல் கட்டம் கட்டமாகத் திறக்க வேண்டும் என அவர் தெரிவித் துள்ளார். 

நாட்டில் கொரோனா அவதானம் காணப்படுகின்ற மையை பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதார வழிகாட்டிகளைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.