எம்பிலிப்பிட்டியவில் மனைவி சுட்டுக்கொலை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 எம்பிலிப்பிட்டியவில் மனைவி சுட்டுக்கொலை.

கணவன் கைது. எம்பிலிப்பிட்டிய கரடமந்திய பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை சுட்டுக்கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பலியானவர் 35 வயதுள்ள எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் கூறினா். 

சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.