நாளை அனைத்து பிரதான வைத்தியசாலைகளின் முன் போராட்டம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
நாளை அனைத்து பிரதான வைத்தியசாலைகளின் முன் போராட்டம்.
ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாளை(22) அனைத்து பிரதான வைத்தியசாலைகளின் முன்பாக போராட்டங்கள் நடத்தப்படும் என ஐக்கிய சுகாதார தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நாளை(22) அனைத்து பிரதான வைத்தியசாலைகளின் முன்பாக போராட்டங்கள் நடத்தப்படும் என ஐக்கிய சுகாதார தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக மதியம் 12.00 மணியளவில் போராட்டம் ஆரம்பமாகும் என்றும் அனைத்து மருத்துவமனைகளின் முன்பும் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் வண. தம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்தார்.
இந்தத் தொடர் போராட்டத்துக்குப் பிறகும் அரசு தனது கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயங்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
சுகாதார பணியாளர்களின் கோரிக்கைகள், அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் கொவிட் அபாயக் கொடுப்பனவை வழங்குதல், தொழிலாளர் பற்றாக்குறைக்கு இழப்பீடு, அக்ரஹார கொடுப்பனவை வழங்கல்... ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படவுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.