அரசாங்கம் குறுகிய காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அச்சடித்துள்ளதால் சிம்பாப்வேயின் நிலை இலங்கைக்கு ஏற்படும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அரசாங்கம் குறுகிய காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அச்சடித்துள்ளதால் சிம்பாப்வேயின் நிலை இலங்கைக்கு ஏற்படும்.

அரசாங்கம் குறுகிய காலத்தில் 75 ஆயிரத்து 800 கோடி ரூபாவையும் அண்மையில் 50 ஆயிரம் கோடி ரூபாவையும் அச்சடித்துள்ளது என சமகி ஜனபல வேகய பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

 அதிகமாக பணம் அச்சடித்து வெளியிட்டுள்ளது சிம்பாப்வேயின் நிலை இலங்கைக்கு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் மேலும் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 
👉எமது #Whatsapp குழுவில் இணைய 
👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.