சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை இலங்கை ஜனாதிபியிடம் வலியுறுத்தினார் ஐநா செயலாளர் நாயகம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை இலங்கை ஜனாதிபியிடம் வலியுறுத்தினார் ஐநா செயலாளர் நாயகம்.



இலங்கையில் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியம் குறித்து ஐக்கியநாடுகள் பொதுசெயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் இலங்கை ஜனாதிபதி கோத்தாபாயவிற்கு வலியுறுத்தியுள்ளார். 

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை நியுயோர்க்கி;ல் உள்ள ஐநா தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.

 கொவிட் 19 தொடர்பில் இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்துஐநாவின் ஆதரவை செயலாளர் நாயகம் வெளியிட்டார். 

நல்லிணக்கம் உட்பட உள்நாட்டு விவகாரங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி ஐக்கியநாடுகள் பொதுச்செயலாளரிற்கு தெளிவுபடுத்தினார். 

இது தொடர்பில் ஐக்கியநாடுகள் பொதுச்செயலாளர் ஐநாவின் முழுமையான ஆதரவை வெளியிட்டார் என தெரிவித்துள்ள ஐநா இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் எனவும் தெரிவித்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?

phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.