அரியாலையில் காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக்கொன்ற மனைவி!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 அரியாலையில் காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக்கொன்ற மனைவி!

தகாத உறவால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து காதலனுடன் சேரந்து மனைவி திருகுவளையால் கணவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் யாழ்ப்பாணம், அரியாலை - பூம்புகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்தப் பயங்கரச் சம்பவத்தில், அரியாலை பூம்புகாரில் வசித்து வந்த அச்சுவேலியைச் சேர்ந்த துரைராசா செல்வகுமார் (வயது 32) என்பவரே கொலையானார். 

கொலையானவரின் மனைவி, முறையற்ற உறவில் ஒருவருடன் ஈடுபட்டார் என்றும் இது தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து மனைவியும் அவரின் காதலரும் இணைந்து திருகுவளையால் கணவரை அடித்துக் கொன்றனர் என்றும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?

phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.