யாழில் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்ற 35 பேர் கைது

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

யாழில் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்ற 35 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இரு பிறந்த நாள் நிகழ்வுகளில் பங்கேற்ற 35 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

திருநெல்வேலியில் பிரபல ஹோட்டல் ஒன்றிலும், ஓட்டுமடத் தில் வீடு ஒன்றிலும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம்பெறு வதாக யாழ்ப்பாணம் பொலிஸா ருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. 

இதையடுத்தே இரு பிறந்த நாள் நிகழ்வுகளிலும் பங்கேற்ற 35 இளைஞர்கள் கைது செய்யப் பட்டனர் என்று தெரிய வருகின் றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.