கைது செய்யப்பட்ட உடனேயே பிணையில் விடுதலை செய்யப்பட்ட மேயர்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

கைது செய்யப்பட்ட உடனேயே பிணையில் விடுதலை செய்யப்பட்ட மேயர் 


பம்பலப்பிட்டி - கொத்தலாவல வீதியில் காணி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெனாண்டோ உடனடி யாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 விளையாட்டுத் துப்பாக்கி மேயர் என அனைவராலும் அறியப்பட்ட இவர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார். 

எனினும் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினமே எராஜ் பெனாண்டோ தொடர்பில் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து போலீசாருக்கு அறிவுறுத்தல்கள் மேலிடத்திலிருந்து வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 
👇👇👇👇 
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.