யாழில் நகை திருடியவர் கைது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

யாழில் நகை திருடியவர் கைது.

யாழ்.நகரில் வீடுடைத்து 10 பவுண் தங்க நகைகளைத் திருடியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

மற்றொருவர் தலைமறைவான நிலையில் தேடப்பட்டு வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சுபாஷ் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் கடந்த 15ஆம் திகதி 10 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன. 

வீட்டில் எவருமில்லாத சமயம் வீடுடைத்து இந்தத் திருட்டு இடம்பெற்றது. யாழ். பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப் பாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக் கப்பட்டன.

 இதில்,குருநகரைச் சேர்ந்த 24 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 தங்கப் பவுண் நகை கள் கைப்பற்றப்பட்டன. 

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறை வாகியுள்ளார். கைதான சந்தேக நபர் நேற்று யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.