தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் வரை நீடிக்கவும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் வரை நீடிக்கவும்.

தற்போது அமலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, ஒக்டோபர் வரை நீடிக்குமாறு, இலங்கை மருத்துவ அதிகாரி சங்கம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது. 

தொடர்ந்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக நேர்மறையான தாக்கத்தை இலங்கை காணத் தொடங்குகிறது.

 படிப்படியாக சுமைகள், ஒக்ஸிஜன் தேவை மற்றும் இறப்பு குறைந்து வருகிறது எனவும், மருத்துவ அதிகாரி சங்கம் தெரிவித்துள்ளது. 

ஒட்டுமொத்த பலன்களையும் பெற வேண்டுமாயின், இந்த பயணக் கட்டுப்பாடுகள், ஊரடங்கு என்பன மேலும் நீடிக்கப்பட வேண்டும் என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று இலங்கை மருத்துவ அதிகாரி சங்கம் கேட்டுக்கொண்டது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.