க.பொ.த (உ/த), புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

க.பொ.த (உ/த), புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதி நாள் இன்றாகும். 

நாட்டில் தற்போதைய கொரோனா தொற்று நிலைமை மற்றும் அதிபர் ஆசிரியர் வேலைநிறுத்தம் ஆகியவற்றின் காரணமாகத் திகதிகள் நீடிக்கப்படுமா என்பது குறித்த கல்வித் திணைக்களத்தால் அல்லது கல்வி அமைச்சால் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சையை நவம்பர் 15ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதி வரையும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.