கொரோனா தடுப்பூசி பாலியல் வீரியத்தைக் குறைக்குமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கொரோனா தடுப்பூசி பாலியல் வீரியத்தைக் குறைக்குமா?

நாட்டில் தற்போது 20-30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர், யுவதிகளிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வம் குறைவடைந் துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

 கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பாலியல் சக்தி குறையும் என சமூக ஊடங்களில் வெளியான தகவல்களால் இளைஞர், யுவதிகள் மத்தியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 ஆனால் உலக நாடுகளில் இது தொடர்பில் எவ்வித ஆராய்ச்சியிலும் உறுதிப்படுத்தவில்லை. எனவே இலங்கையில் இளைஞர், யுவதிகள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

சில பிரதேசங்களில் இளைஞர், யுவதிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவலின் படி கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டால் பாலியல் ரீதியான சக்தி குறைந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இழக்கப்படும் எனக் கூறி இவ்வாறான பல்வேறு கதைகள் இளைஞர், யுவதிகளின் தலைக்குள் புகுத்தப் பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. 

ஆனால் உலக நாடுகளில் இது தொடர்பில் எவ்வித ஆராய்ச்சியிலும் உறுதிப்படுத்தவில்லை. அது முற்றிலும் போலியானது. எனவே இலங்கை யில் இளைஞர், யுவதிகள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3mx68BI https://ift.tt/2Wy9Ct0 https://ift.tt/3mS8paG
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.