இன்று காலியில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இன்று காலியில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டம். 


சம்பளப் பிரச்சினை மற்றும் இதர கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இன்று (28) காலியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பங்கேற்றனர்.

 காலி பிரதான பஸ் ஸ்டாண்ட் முன் போராட்டம் நடைபெற்றதுடன் , இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு- மாத்தறை பிரதான வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக காவல்துறையினர் போக்குவரத்தை வேறு பாதை மூலம் திசை திருப்பினர்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.