அக்கரைப்பற்றில் பெய்யும் அடை மழையால் தொலைத் தொடர்பு கோபுரம் முறிந்து வீழ்ந்தது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

அக்கரைப்பற்றில் பெய்யும் அடை மழையால் தொலைத் தொடர்பு கோபுரம் முறிந்து வீழ்ந்தது.

அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி டீன்ஸ் வீதி, அல்-பாத்திமிய்யா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கோபுரம் தற்போது பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக முறிந்து பக்கத்தில் உள்ள வீட்டில் விழுந்ததுள்ளது. 

வீட்டின் முன் பகுதி சேதமாகி உள்ளதோடு, வீட்டில் உள்ள எவருக்கும் எவ்வித ஆபத்துகளும் இன்றி தெய்வீனமாக தப்பித்துள்ளதாக எமது ஸ்டார் லங்கா செய்தியாளர் எமக்கு தெரிவித்தார்... 

மேலும் நாடு முழுவதும் அடைமழை பெய்து வருவதுடன் இந்த சீரற்ற வானிலை சில நாட்கள் நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.