ரிஷாத் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை ஆகஸ்ட் 09 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


ரிஷாத் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை ஆகஸ்ட் 09 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு. 

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் 3 பேரை ஆகஸ்ட் 09 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . 

மேலும், புதைக்கப்பட்ட இஷாலினியின் சடலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, புதிய சட்ட வைத்திய விசாரணை அறிக்கை பெறப்பட வேண்டும் என்று குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.