ஒன்லைனில் கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறோம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

ஒன்லைனில் கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறோம். 

ஒன்லைனில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, நாடாளுமன்றத்தில் இன்று (20) தெரிவித்தார். 

உலகின் ஏனைய நாடுகளின் நிலைமையும் கவனத்தில் எடுக்கப்பட்டே இவ்விடயம் ஆராயப்படுவதாகவும் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார். 

ஒன்லைன் சந்தையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து பல சிக்கல்கள் இருப்பதாக முஸம்மில் எம்.பி சுட்டிக்காட்டியதுடன், மின்வணிக வர்த்தகம் தற்போது வேகமாக வளர்ந்து வருவதாகவும், இது தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.