வேகமாக அதிகரிக்கும் தொற்றாளர்கள்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

வேகமாக அதிகரிக்கும் தொற்றாளர்கள்! 


காரணம் தெரியாமல் திணறும் வைத்தியர்கள்..! நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும், இதற்கான சரியான காரணத்தை கூற முடியாது என்றும் வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்தார்.

 சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (ஜூலை 19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதை கூறினார். மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலத்துடன் ஒப்பிடும்போது இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 100 கொரோனா நோயாளிகள் இருந்தனர். இப்போது அது 200 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அந்த 200 நோயாளிகளில் 100 நோயாளிகள் ஆக்ஸிஜனின் உதவியை பெறுகின்றனர் என்றும் தெரிவித்தார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.